அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடல்-படங்கள்


மன்னார் மாவட்டத்தில் சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடல் கருத்தமர்வு 22-11-2018 வியாழக்கிழமை இன்று காலை 09-30 மணியளவில் மாடப் கேட்போர் மண்டபத்தில் நடைபெற்றது.
தேசிய சமாதானப்பேரவையின் ஏற்பாட்டில் OPENE நிறுவனத்தின் நிதிப்பங்களிப்பில் மன்னார் மாவட்டத்தின் பிரதிநிதிகளான
  • ஊடகவியலாளர் உபகுழு
  • பெண்கள் உபகுழு
  • இளைஞர் உபகுழு
  • உள்ளூர்அரசியல்வாதிகள் உபகுழு
  • மாற்றுத்திறனாளிகள் உபகுழு இக்குழுக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தற்போதைய சூழலில் நாட்டில் உள்ள அரசியல் குழப்ப சூழ்நிலைகள் சட்டச்செயற்பாடுகள் யாப்பு-19ம் சட்ட சீர்திருத்தம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் போன்றவை பற்றிய தெளிவாக கலந்தாலோசிக்கப்பட்டது
வளவாளராக சட்டத்தரணி திரு.அர்ஜூன் அவர்களும் ஓப்பின் OPENE நிறுவனத்தின் அதிகாரிகள் NPC-தேசிய சமாதான போரவையின் மன்னார் அதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

பொதுவாக மக்களுக்கு தற்போதைய நாட்டின் நிலவரம் பற்றிய தெளிவுபடுத்தப்படவேண்டிய சூழல் அமைந்துள்ளது. அதையே தேசிய சமாதான போரவை செயலாற்றி வருகின்றது.

- வை.கஜேந்திரன் -
















மன்னார் மாவட்டத்தில் சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடல்-படங்கள் Reviewed by Author on November 22, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.