சிறுநீரக கோளாறுகளிலிருந்து விடுபட வேண்டுமா?
இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றது. இதில் குறிப்பாக நாம் சாப்பிடும் முறையற்ற உணவுகள் காரணமாகவும் வருகின்றது.
இதில் இருந்து எளிதில் விடுபட சில ஆயுர்வேத குறிப்புகளை பற்றி இங்கு பார்ப்போம்.
- சிறுநீரக கோளாறுகள் ஏற்படாமல் இருக்க, தக்காளியை சேர்க்கும் போது விதைகளை தவிர்த்துவிடுங்கள்.
- சிறுநீர் கற்களை கரைக்க மாதுளை பழத்தின் விதைகளை சாப்பிட்டு வரலாம். இது நல்ல பலன் அளிக்கும்.
- வெள்ளரிக்காயை அதிகம் சாப்பிட்டு வந்தால், சிறுநீர் அடைப்பு தானாக சரியாகும்.
- வாழைத்தண்டை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் சிறுநீர் கற்களை கரைக்க உதவும்.
- பூசணி சாற்றை செம்பருத்தி பூவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சலை குறைக்கும்.
- பருப்பு கீரை தண்டை அரிது, அடி வயிற்று பகுதியில் பற்று போட்டு வந்தால், சிறுநீர் எரிச்சலை குறைக்கலாம்.
- கடுகை அரைத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கோளாறுகள் குறையும்.
- பரங்கிக்காய் விதையை வறுத்து, போடி செய்து, சுடுநீரில் ஊற வைத்து பருகி வந்தால் சிறுநீர் வீக்கம் குறையும்.
சிறுநீரக கோளாறுகளிலிருந்து விடுபட வேண்டுமா?
Reviewed by Author
on
April 06, 2019
Rating:
No comments:
Post a Comment