அண்மைய செய்திகள்

recent
-

சிறுநீரக கோளாறுகளிலிருந்து விடுபட வேண்டுமா?


பொதுவாக பெரியவர்கள் அடிக்கடி சிறுநீர் பிரச்சினையால் அவதிப்படுவதுண்டு.
இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றது. இதில் குறிப்பாக நாம் சாப்பிடும் முறையற்ற உணவுகள் காரணமாகவும் வருகின்றது.
இதில் இருந்து எளிதில் விடுபட சில ஆயுர்வேத குறிப்புகளை பற்றி இங்கு பார்ப்போம்.
  • சிறுநீரக கோளாறுகள் ஏற்படாமல் இருக்க, தக்காளியை சேர்க்கும் போது விதைகளை தவிர்த்துவிடுங்கள்.
  • சிறுநீர் கற்களை கரைக்க மாதுளை பழத்தின் விதைகளை சாப்பிட்டு வரலாம். இது நல்ல பலன் அளிக்கும்.
  • வெள்ளரிக்காயை அதிகம் சாப்பிட்டு வந்தால், சிறுநீர் அடைப்பு தானாக சரியாகும்.
  • வாழைத்தண்டை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் சிறுநீர் கற்களை கரைக்க உதவும்.
  • பூசணி சாற்றை செம்பருத்தி பூவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சலை குறைக்கும்.
  • பருப்பு கீரை தண்டை அரிது, அடி வயிற்று பகுதியில் பற்று போட்டு வந்தால், சிறுநீர் எரிச்சலை குறைக்கலாம்.
  • கடுகை அரைத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கோளாறுகள் குறையும்.
  • பரங்கிக்காய் விதையை வறுத்து, போடி செய்து, சுடுநீரில் ஊற வைத்து பருகி வந்தால் சிறுநீர் வீக்கம் குறையும்.
  •  
சிறுநீரக கோளாறுகளிலிருந்து விடுபட வேண்டுமா? Reviewed by Author on April 06, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.