மன்னார் மேல் நீதிமன்றில் சான்று பொருட்களாக ஒப்படைக்கப்பட்ட கஞ்சா அழிப்பு-படங்கள்
மன்னார் மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்த சில கஞ்சா வழக்குகள் முடிவுக்கு வந்ததும் அவ் வழக்குகளில் சான்று பொருட்களாக மன்றில் ஒப்படைக்கப்பட்ட கஞ்சா தீ மூட்டி அழிக்கப்பட்டது.
கடந்த 2017 ஆம் ஆண்டுப் பகுதியில் மன்னார் மேல் நீதிமன்றில்
மேற்கொள்ளப்பட்டு வந்த கஞ்சா வழக்குகளில் ஆறு வழக்குகள் முடிவுற்றதும்
இவ் வழக்களில் சான்றுப் பொருட்களாக மன்னார் மேல் நீதிமன்றில்
ஒப்படைக்கப்பட்ட 80 கிலோ கஞ்சா கடந்த புதன் கிழமை (03.04.2019) மன்னார்
மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லா முன்னிலையில் நீதிமன்று
உத்தியோகத்தர்களால் நீதிமன்றுக்கு வெளிப்புறத்தில் எரிக்கப்பட்டது.
கடந்த 2017 ஆம் ஆண்டுப் பகுதியில் மன்னார் மேல் நீதிமன்றில்
மேற்கொள்ளப்பட்டு வந்த கஞ்சா வழக்குகளில் ஆறு வழக்குகள் முடிவுற்றதும்
இவ் வழக்களில் சான்றுப் பொருட்களாக மன்னார் மேல் நீதிமன்றில்
ஒப்படைக்கப்பட்ட 80 கிலோ கஞ்சா கடந்த புதன் கிழமை (03.04.2019) மன்னார்
மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லா முன்னிலையில் நீதிமன்று
உத்தியோகத்தர்களால் நீதிமன்றுக்கு வெளிப்புறத்தில் எரிக்கப்பட்டது.
மன்னார் மேல் நீதிமன்றில் சான்று பொருட்களாக ஒப்படைக்கப்பட்ட கஞ்சா அழிப்பு-படங்கள்
Reviewed by Author
on
April 06, 2019
Rating:
No comments:
Post a Comment