மன்னார் முத்தரிப்புத்துறை புனித செங்கோல் அன்னை ஆலய வருடாந்த பெருவிழா
மன்னார் மறைமாவட்டத்தில் பழமைவாய்ந்த கத்தோலிக்க கிராமங்களில் ஒன்றான முத்தரிப்புத்துறை புனித செங்கோல் அன்னை ஆலய வருடாந்த பெருவிழா கடந்த
ஒன்பது தினங்கள் அரிப்பு பங்கு தந்தை அருட்பணி ஸ்ரீபன்ராஐ; அடிகளார்
தலைமையில் நடைபெற்றதைத் தொடர்ந்து ஞாயிற்றுக் கிழமை (02.02.2020)
மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையின் தலைமையில் திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து
அன்னையின் திருச்சுரூப பவனியும் அன்னையின் திருச்சுரூப ஆசிரையும் ஆயர் அவர்களால் வழங்கப்படுவதையும் படங்களில் காணலாம்.
மன்னார் முத்தரிப்புத்துறை புனித செங்கோல் அன்னை ஆலய வருடாந்த பெருவிழா
Reviewed by Author
on
February 02, 2020
Rating:
No comments:
Post a Comment