அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் செல்வம் அடைக்கலநாதன் எம்.பியின் சொந்த நிதியில் முன்பள்ளிக்கு தளபாடங்கள் கையளிப்பு-

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஜிம்றோன் நகர் இருதய ஆண்டவர் முன்பள்ளிக்கு இன்று வெள்ளிக்கிழமை 28-02-2020 மதியம் ஒரு தொகுதி பிளாஸ்ரிக் தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தனது சொந்த நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகுதி பிளாஸ்ரிக் தளபாடங்கள் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது.

-ஜிம்றோன் நகர் இருதய ஆண்டவர் முன்பள்ளி நிர்வாகம் பாராளுமன்ற உறுப்பினரிடம் முன் வைத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

-தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளரும்,மன்னார் பிரதேச சபை உறுப்பினருமான லுஸ்ரின் மோகன்றாஜ், மன்னார் நகர சபை உறுப்பினர் திருமதி அந்தோனியம்மா ஆகியோர் சென்று பாராளுமன்ற உறுப்பினர் சார்பாக வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.






மன்னாரில் செல்வம் அடைக்கலநாதன் எம்.பியின் சொந்த நிதியில் முன்பள்ளிக்கு தளபாடங்கள் கையளிப்பு- Reviewed by Author on February 29, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.