ரிஷாட்டிற்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் 07 பேர் கைது
மருத்துவரின் மனைவி, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நெருங்கிய நண்பர் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தெஹிவளைக்கு வருவதற்கு முன்னர், ரிஷாட் பதியுதீன் தஞ்சம் கோரிய மற்ற இடங்கள் குறித்த விவரங்களைப் பெற பொலிஸார் சிறப்பு விசாரணையைத் தொடங்கினர்.
இந்நிலையில் அவருக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் இதுவரை 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் இன்று மாலை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ரிஷாட்டிற்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் 07 பேர் கைது
Reviewed by Author
on
October 19, 2020
Rating:
No comments:
Post a Comment