அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் ஈச்சளவக்கை கிராமத்தில் உள்ளக வீதிகளை புனரமித்து தரும்படி மக்கள் ஆர்ப்பாட்டம்

மன்னார் ஈச்சளவக்கை கிராமத்தில் உள்ளக வீதி தொடர்பாக மக்கள் கிராமமட்ட பொது அமைப்புக்கள் ஒன்றினைந்து இன்று காலை 9மணியளவில் அமைதியான முறையில் சுகாதார நடைமுறைகளை கடைபிடித்து இவ் வீதிகளை புனரமித்து தரும்படி அரசிடமும் அரச அதிகாரிகளிடமும் கேட்டு இந்த ஆர்ப்பாட்டத்தினை நடாத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
                








மன்னார் ஈச்சளவக்கை கிராமத்தில் உள்ளக வீதிகளை புனரமித்து தரும்படி மக்கள் ஆர்ப்பாட்டம் Reviewed by Author on January 19, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.