சர்வதேச பாவனையாளர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு விசேட மன்னாரில் விழிப்புணர்வு நிகழ்வு
அதே நேரம் இலங்கை தரச் சான்று நிறுவனத்தின் அனுமதி அற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தலைக்வசங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாகவும் அது தொடர்பான விழிப்புணர்வும் அவ்வாறான தலைக்கவசங்களை பயன்படுத்துபவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் துண்டு பிரதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை ஊழியர்கள் வீதி போக்குவரத்து பொலிஸார் மாவட்ட செயலக உத்தியோகஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டு விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டமை குறிப்பிடதக்கது
சர்வதேச பாவனையாளர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு விசேட மன்னாரில் விழிப்புணர்வு நிகழ்வு
Reviewed by Author
on
March 15, 2021
Rating:
No comments:
Post a Comment