தனிமைப்படுத்தல் பகுதிக்கு மது விற்பனைக்கு சென்றவர் கைது
இதன்போது சந்தேக நபரிடம் இருந்து 25 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, கொரோனா அச்சுறுத்தலை கருத்திற்கொண்டு மாலை 6 மணிவுடன் மதுபானசாலைகளை மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் ஹட்டன் மற்றும் நோர்வூட் பகுதிகளில் அந்த உத்தரவு மீறப்பட்டு மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனிமைப்படுத்தல் பகுதிக்கு மது விற்பனைக்கு சென்றவர் கைது
Reviewed by Author
on
May 21, 2021
Rating:
No comments:
Post a Comment