மன்னாரில் 35 குடும்பங்களுக்கு நிவாரண உதவி
மன்னார் முசலி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சவேரியார்புரம் பகுதியில் உள்ள புதுக்குடியிருப்பு சேர்ந்த 35 குடும்பங்களுக்கே அரிசி,மா,பருப்பு,சீனி,கடலை உள்ளடங்களான நிவாரண பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது
முசலி பிரதேச சுகாதார பரிசோதகர், சவேரியார்புரம் கிராம சேவகர் மற்றும் பசி இல்லா மன்னார் அமைப்பின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் சதீஸ் இணைந்து மக்களுக்கான நிவாரண பொதிகளை வழங்கிவைத்தனர்
மன்னாரில் 35 குடும்பங்களுக்கு நிவாரண உதவி
Reviewed by Author
on
June 17, 2021
Rating:
No comments:
Post a Comment