மன்னாரில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய முண்டியடிக்கும் மக்கள்.
திடீர் என முடக்க நிலை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் மற்றும் மரக்கறி சந்தைகள் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் என்பன மக்கள் கூட்டத்தால் நிறைந்துள்ளது.
தொடர்ச்சியாக நகர பகுதியில் மக்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
மன்னாரில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய முண்டியடிக்கும் மக்கள்.
Reviewed by Author
on
August 20, 2021
Rating:
No comments:
Post a Comment