அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் பசியில்லா மன்னார் அமைப்பின் ஊடாக ஒரு தொகுதி நுளம்பு வலைகள் வழங்கி வைப்பு

மாவட்ட ரீதியில் டெங்கு பரவல் அதிகரித்துள்ள நிலையில் மழை வெள்ளம் காரணமாக மாவட்ட ரீதியில் பாதிக்கப்பட்ட கூலி தொழிலில் ஈடுபடும் பின் தங்கிய குடும்பங்களுக்கு அமெரிக்காவை சேர்ந்த கிருசாந்தன் மற்றும் குகன்யா தம்பதிகளின் நிதி உதவியுடன் பசி இல்லா மன்னார் அமைப்பின் ஊடாக ஒரு தொகுதி நுளம்பு வலைகள் கையளிக்கப்பட்டுள்ளது

மன்னார் சாந்திபுரம் பகுதியில் அதிகளவு வெள்ள நீர் பரம்பி காணப்படும் வீடுகளில் வசிப்பவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு மேற்படி நுளம்பு வலைகள் நேரடியா சென்று கையளிக்கப்பட்டுள்ளன குறித்த நுளம்பு வலைகளை பசி இல்லா மன்னார் அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் சதீஸ் மற்றும் பசி இல்லா மன்னார் அமைப்பின் உறுப்பினர்கள் இணைந்து வழங்கி வைத்தனர்







மன்னாரில் பசியில்லா மன்னார் அமைப்பின் ஊடாக ஒரு தொகுதி நுளம்பு வலைகள் வழங்கி வைப்பு Reviewed by Author on November 14, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.