மன்னாரில் பசியில்லா மன்னார் அமைப்பின் ஊடாக ஒரு தொகுதி நுளம்பு வலைகள் வழங்கி வைப்பு
மன்னார் சாந்திபுரம் பகுதியில் அதிகளவு வெள்ள நீர் பரம்பி காணப்படும் வீடுகளில் வசிப்பவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு மேற்படி நுளம்பு வலைகள் நேரடியா சென்று கையளிக்கப்பட்டுள்ளன
குறித்த நுளம்பு வலைகளை பசி இல்லா மன்னார் அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் சதீஸ் மற்றும் பசி இல்லா மன்னார் அமைப்பின் உறுப்பினர்கள் இணைந்து வழங்கி வைத்தனர்
மன்னாரில் பசியில்லா மன்னார் அமைப்பின் ஊடாக ஒரு தொகுதி நுளம்பு வலைகள் வழங்கி வைப்பு
Reviewed by Author
on
November 14, 2021
Rating:
No comments:
Post a Comment