ஊரடங்கின் போது மன்னார் ஏரிபொருள் நிரப்பு நிலையத்தில் பதற்றமான நிலை
சாதாரண நேரங்களில் எரிபொருள் நிரப்ப சென்றால் எரிபொருள் இல்லை இல்லை என ஏரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் தெரிவிப்பதாகவும் நள்ளிரவு நேரங்களில் சில தனியார்களுக்கு அதிகவிலையிலும் அதிக அளவிலும் ஏரிபொருட்களை வழங்குவதாகவும் கூறி மக்கள் முரண்பட்டனர்
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் பொது மக்களுடன் கலந்துரையாடி மக்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்த நிலையில் எரிபொருள் நிரப்ப வருகை தந்த அனைவரும் கலந்து சென்றனர்
ஊரடங்கின் போது மன்னார் ஏரிபொருள் நிரப்பு நிலையத்தில் பதற்றமான நிலை
Reviewed by Author
on
May 12, 2022
Rating:
No comments:
Post a Comment