அண்மைய செய்திகள்

recent
-

வடமாகாண மட்ட மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி- மன்/உயிர்த்தராசன் குளம் றோ.க.த.க பாடசாலை மாணவன் தெரிவு

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இன்று (4) இடம்பெற்ற வடமாகாண மட்ட மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியில் 16 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு உயரம் பாய்தல் போட்டியில் மன்/உயிர்த்தராசன்குளம் றோ.க.த.க பாடசாலை மாணவன் செல்வன்.சி.விஜய் தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டு பாடசாலைக்கும் மன்னார் கல்வி வவலயத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார். 

 இவரை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் யாவரும் பாராட்டி மகிழ்கின்றனர். இவருக்கு பயிற்சி அளித்த பயிற்றுவிப்பாளர் திரு.M.F.ரொசேன் செரூபா பீரிஸ் அவர்களையும் அதற்கு உற்சாகப்படுத்தி வழி நடாத்திய பாடசாலையின் அதிபர் T.ஆனந்தன் (SLPS-2) அவர்களையும் மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர் மற்றும் விளையாட்டுத்துறை பிரதிக்கல்விப்பணிப்பாளர் அவர்களையும் பாராட்டி மகிழ்கின்றது. நீண்ட காலத்தின் பின்/உயிர்த்தராசன்குளம் றோ.க.த.க பாடசாலையிலிருந்து தேசிய மட்ட போட்டிக்கு இவர் தெரிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


வடமாகாண மட்ட மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி- மன்/உயிர்த்தராசன் குளம் றோ.க.த.க பாடசாலை மாணவன் தெரிவு Reviewed by Author on October 04, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.