வடமாகாண மட்ட மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி- மன்/உயிர்த்தராசன் குளம் றோ.க.த.க பாடசாலை மாணவன் தெரிவு
இவரை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் யாவரும் பாராட்டி மகிழ்கின்றனர்.
இவருக்கு பயிற்சி அளித்த பயிற்றுவிப்பாளர் திரு.M.F.ரொசேன் செரூபா பீரிஸ் அவர்களையும் அதற்கு உற்சாகப்படுத்தி வழி நடாத்திய பாடசாலையின் அதிபர் T.ஆனந்தன் (SLPS-2) அவர்களையும் மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர் மற்றும் விளையாட்டுத்துறை பிரதிக்கல்விப்பணிப்பாளர் அவர்களையும் பாராட்டி மகிழ்கின்றது.
நீண்ட காலத்தின் பின்/உயிர்த்தராசன்குளம் றோ.க.த.க பாடசாலையிலிருந்து தேசிய மட்ட போட்டிக்கு இவர் தெரிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
வடமாகாண மட்ட மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி- மன்/உயிர்த்தராசன் குளம் றோ.க.த.க பாடசாலை மாணவன் தெரிவு
Reviewed by Author
on
October 04, 2022
Rating:
No comments:
Post a Comment