அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (18.05.2023) உணர்வு பூர்வமாக தமிழ்  அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் மன்னாரிலும்   அனுஷ்டிக்கப்பட்டது.


-தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை(18) காலை 8 மணியளவில் மன்னார் பஜார் பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது.

-இதன் போது முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டதோடு நினைவேந்தல் நிகழ்வு  இடம்பெற்றது.

இதன் போது இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.







மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல். Reviewed by NEWMANNAR on May 18, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.