புரியப்படாத எம் தெய்வங்கள் நம் தந்தையர்கள்!
உலகம் இரண்டு முரணான விசைகளிடையே நகர்கிறது. வடமுனை - தென்முனை, முதலாளித்துவம் - சமவுடமை, இன்பம் - துன்பம், விருப்பு – வெறுப்பு, வெற்றி – தோல்வி, இரவு – பகல், ஒளி - இருள் , வெப்பம் - குளிர், சிவன் - சக்தி, ஆண் - பெண், தாய் - தந்தையர்.
வாழ்க்கை என்ற நாணயத்திற்கு என்றுமே இரண்டு பக்கங்கள் அதனிடையே நடக்கும் போராட்டமே வாழ்க்கை.
மேலும் படிக்க
உலகில் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் என்றுமே ஓயாத போராட்டம் என்கிறான் கீதையில் கன்னண்.
இதையே கண்ணதாசன் நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு இரண்டிற்கும் நடுவே இறைவனின் சிரிப்பு என்றிருக்க வேண்டும்.
புரியப்படாத எம் தெய்வங்கள் நம் தந்தையர்கள்!
Reviewed by NEWMANNAR
on
June 17, 2012
Rating:

No comments:
Post a Comment