அண்மைய செய்திகள்

recent
-

இந்தோனேஷியாவில் இடம்பெற்ற விபத்தில் திருகோணமலை மற்றும் மன்னார் பகுதிகளைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்-பட இணைப்பு.

இந்தோனேஷியாவில் இடம்பெற்ற வீதி விபத்து ஒன்றில் இலங்கையர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
திருகோணமலை மற்றும் மன்னார் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களே மரணமாகியுள்ளதாக இந்தோனேஷிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து அவுஸ்ரேலியா நோக்கிச் 254 பேருடன் சென்ற படகு இந்தோனேஷிய கடற்படையினரால் இடைமறிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இந்தோனேசிய திறந்தவெளி முகாமில் தடுத்த வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த முகாமில் உள்ள இளைஞர்களே இன்று மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் விபத்தில் சிக்கி பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தோனேஷியாவில் இடம்பெற்ற விபத்தில் திருகோணமலை மற்றும் மன்னார் பகுதிகளைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்-பட இணைப்பு. Reviewed by NEWMANNAR on November 15, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.