அண்மைய செய்திகள்

recent
-

இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுங்கள்: நவநீதம் பிள்ளைக்கு கடிதம்

இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி போரின் சாட்சிகளான அவர்களின் குடும்பத்தினர் இணைந்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளைக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருக்கின்றனர். இக்கடிதம் நேற்று கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் ஐந்து பேர் கொண்ட பிரதிநிதிகளினால் கையளிக்கப்பட்டிருக்கின்றது.


 தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கையின் பிரதிநிதியாகக் கலந்துகொண்ட அமைச்சர் மஹிந்த சமரசிங்க உண்மைக்கு புறம்பான பல விடயங்களை கூறியிருப்பதாகவும் அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுங்கள்: நவநீதம் பிள்ளைக்கு கடிதம் Reviewed by Admin on March 08, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.