அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 149 ஆவது நினைவு தினம்-படங்கள்


இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 149 ஆவது நினைவு தினம் நேற்று(21-03-2013) நாடளாவியரீதியில் உள்ள பொலிஸ் நிலையங்களில் அனுஸ்ரிக்கப்பட்டது.இதன் போது மன்னார் பொலிஸ் நிலையத்திலும் அனுஸ்ரிக்கப்பட்டது.

-மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸார தலுவத்த தலைமையில் குறித்த நிகழ்வுகள் இடம் பெற்றது.

இதன் போது மன்னார் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ஐ.வி.ரி.சுகதபால கலந்து கொண்டிருந்தார்.இதன் போது உயிர் நீத்த பொலிஸாருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.  























இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 149 ஆவது நினைவு தினம்-படங்கள் Reviewed by NEWMANNAR on March 22, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.