124 வருடங்களுக்கு பின் புதிய ரக நுளம்பு!
நாட்டின் பல பாகங்களிலும் நுளம்பு குறித்து பொறளை பரிசோதனை நிலையத்தால் நடத்தப்பட்டு வந்த சோதனைகளின்போது இது கண்டு பிடிக்கப்பட்டது.
டெங்கு நுளம்புகள் பரவிக் கிடக்கும் இடத்தில் இப்புதிய நுளம்பினம் காணப்படுவதோடு டெங்கு நுளம்பு முட்டைகளை உண்கிறது என்றும் ஆரம்ப சோதனைகளில் அறிய வந்து உள்ளது.
ஆயினும் இது மனித இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கின்றதா? என்பது இன்னமும் கண்டறியப்படவில்லை.
124 வருடங்களுக்கு பின் புதிய ரக நுளம்பு!
Reviewed by Admin
on
July 26, 2013
Rating:

No comments:
Post a Comment