21 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்
கைதுசெய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களையும் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்னம் முன்னிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஆஜர்படுத்தியபோதே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து 5 படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததாகக் கூறப்படும் 21 இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைதுசெய்தனர்.
கைதுசெய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களையும் கடற்படையினர் தலைமன்னார் பொலிஸாரிடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒப்படைத்திருந்தனர்.
21 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்
 
        Reviewed by Admin
        on 
        
July 08, 2013
 
        Rating: 
      
 
        Reviewed by Admin
        on 
        
July 08, 2013
 
        Rating: 


No comments:
Post a Comment