21 இந்திய மீனவர்கள் தலை மன்னாரில் கைது
தலை மன்னார் கடற் பரப்பினுள் ஐந்து படகுகளில் அத்துமீறி நுழைந்து மீன்படி நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தலை மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.
விசாரணைகளை அடுத்து இந்திய மீனவர்களை மன்னார் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 21 இந்திய மீனவர்கள் தலை மன்னாரில் கைது
 Reviewed by Admin
        on 
        
July 07, 2013
 
        Rating:
 
        Reviewed by Admin
        on 
        
July 07, 2013
 
        Rating: 
       Reviewed by Admin
        on 
        
July 07, 2013
 
        Rating:
 
        Reviewed by Admin
        on 
        
July 07, 2013
 
        Rating: 

 
 
.jpg) 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment