தாய்லாந்து இளவரசி இலங்கை வந்தார்
தாய்தாலந்தின் இளவரசி மகாசக்ரி ஸ்ரீடொன் இலங்கைக்கு இரண்டு நாள் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இன்று அதிகாலை 12.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
தாய்லாந்து இளவரசியுடன் 9 பேர் அடங்கிய குழுவினரும் இவ் விஜயத்தில் இடம்பெற்றுள்ளனர். கண்டி எசல பெரஹெரவை பார்வையிடுவதே இவ் விஜயத்தின் முக்கிய அம்சமாகும்.
தாய்லாந்து இளவரசி இலங்கை வந்தார்
Reviewed by Admin
on
August 19, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment