அண்மைய செய்திகள்

recent
-

ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து கறுப்புப்பட்டி அணிந்து போராட்டம்

வெலிவேரியாவில் அண்மையில் உள்ளுர் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து ஊடக அமைப்பு ஒன்று மணிக்கட்டில் கறுப்புப்பட்டியை அணியும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இலங்கை ஊடகவியலாளர்களின் தொழிற்சங்கம் இன்று இந்த போராட்டத்தை ஆரம்பித்தது ஊடகவியலாளர் அடையாள அட்டை அரசாங்கத்தின் தகவல் திணைக்களம் வழங்குகின்ற அதேநேரம் ஊடகவியலாளர்கள் மீது தொடர்;ந்தும் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக ஊடக அமைப்பினர் குறிப்பிட்டனர்

 எனவே ஊடகவியலாளர் அடையாள அட்டைகளை கொண்டுள்ள ஊடகவியலாளர்கள் தமது கடமையை பிரச்சினையின்றி மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தகவல் திணைக்கள பணிப்பாளரை கேட்டுக்கொள்ளும் அட்டையும் இதன் போது கைச்சாத்திடப்பட்டது.

ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து கறுப்புப்பட்டி அணிந்து போராட்டம் Reviewed by Admin on August 05, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.