ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து கறுப்புப்பட்டி அணிந்து போராட்டம்
இலங்கை ஊடகவியலாளர்களின் தொழிற்சங்கம் இன்று இந்த போராட்டத்தை ஆரம்பித்தது ஊடகவியலாளர் அடையாள அட்டை அரசாங்கத்தின் தகவல் திணைக்களம் வழங்குகின்ற அதேநேரம் ஊடகவியலாளர்கள் மீது தொடர்;ந்தும் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக ஊடக அமைப்பினர் குறிப்பிட்டனர்
எனவே ஊடகவியலாளர் அடையாள அட்டைகளை கொண்டுள்ள ஊடகவியலாளர்கள் தமது கடமையை பிரச்சினையின்றி மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தகவல் திணைக்கள பணிப்பாளரை கேட்டுக்கொள்ளும் அட்டையும் இதன் போது கைச்சாத்திடப்பட்டது.
ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து கறுப்புப்பட்டி அணிந்து போராட்டம்
Reviewed by Admin
on
August 05, 2013
Rating:

No comments:
Post a Comment