அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் பிரதேசத்தில்கஞ்சா மீட்பு

தலைமன்னார் பிரதேசத்தில் 2 கிலோ நிறையுடைய கஞ்சாவை செவ்வாய்க்கிழமை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. தலைமன்னாரில் இருந்து பேருந்தில் கஞ்சா கொண்டு செல்லப்படுவதாக கிடைத்த தகவலையடுத்தே பொலிஸார் நடத்திய சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 கறுவாட்டினுள் மறைத்து வைக்கபட்ட நிலையிலேயே 2 கிலோ நிறையுடைய கஞ்சாவை மீட்டுள்ளனர். இந்த சம்பவத்தடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் கணவன் மற்றும் மனைவி ஆகியோரை தலைமன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர்
தலைமன்னார் பிரதேசத்தில்கஞ்சா மீட்பு Reviewed by Admin on October 02, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.