நியமனக்கடிதத்தை பெற்றுக்கொண்டார் விக்னேஸ்வரன்
வடமாகாண முதலமைச்சருக்கான நியமனக்கடிதத்தை முன்னாள் நீதியரசரும் வடமாகாண சபைக்கான தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றுக்கொண்டவருமான சி.வி.விக்னேஸ்வரன் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறியிடமிருந்து சற்று முன்னர் பெற்றுக்கொண்டுள்ளார்.
அதன்படி நியமனக் கடிதம் இன்று வடமாகாண ஆளுநரின் இல்லத்தில் வைத்து விக்கினேஸ்வரனிடம் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது.
இந்நிலையில் யார் முன்னிலையில், எங்கு, எப்போது முதலமைச்சர் பதவியேற்பது குறித்து கூட்டமைப்பு தீர்மானிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நியமனக்கடிதத்தை பெற்றுக்கொண்டார் விக்னேஸ்வரன்
Reviewed by Admin
on
October 01, 2013
Rating:
No comments:
Post a Comment