இலங்கை மனித உரிமைதொடர்பாக பிரித்தானிய அமைச்சர் பேச்சு
மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச மன்னிப்பு சபை உட்பட பல அரச சார்பற்ற நிறுவனங்களை வியாழக்கிழமை சந்தித்ததாகவும் அவர்களுடன் இலங்கையில் மனித உரிமை நிலைவரம் பற்றி கலந்து பேசியதாகவும் பிரித்தானிய வெளிநாட்டு அமைச்சர் ஹியூகோ சுவையர் டுவிட்டர் செய்துள்ளார்.
'இலங்கையில் மனித உரிமைகள் விடயத்தின் தொடர் முன்னேற்றத்தில் பிரித்தானியா கொண்டிருக்கும் அக்கறையை நான் தெரளிவாக கூறினேன்' என்றும் அவர் கூறினார்.
'இலங்கையில் மனித உரிமைகள் விடயத்தின் தொடர் முன்னேற்றத்தில் பிரித்தானியா கொண்டிருக்கும் அக்கறையை நான் தெரளிவாக கூறினேன்' என்றும் அவர் கூறினார்.
இலங்கை மனித உரிமைதொடர்பாக பிரித்தானிய அமைச்சர் பேச்சு
Reviewed by Author
on
January 11, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment