தெய்யந்தர விகாரையில் மின்னல் தாக்கி பௌத்த பிக்கு உள்ளிட்ட 15 பேர் வைத்தியசாலையில்
பாதிக்கப்பட்ட அனைவரும் தெய்யந்தர அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
8 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஏனையோர் வீடு திரும்பியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் பௌத்த பிக்கு ஒருவரும் அடங்குகிறார்.
தெய்யந்தர விகாரையில் மின்னல் தாக்கி பௌத்த பிக்கு உள்ளிட்ட 15 பேர் வைத்தியசாலையில்
Reviewed by Author
on
January 16, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment