அண்மைய செய்திகள்

recent
-

101 நாள் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி தனியார் பேரூந்து உரிமையாளர்களை சந்தித்தார் - வடக்குமாகாண போக்குவரத்து அமைச்சர்


பிப்ரவரி 01 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தின் போக்குவரத்து ஒழுங்குகளை செம்மைப்படுத்தும்101 நாள் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் 02-02-2014 ஞாயிறு  கிளிநொச்சி தனியார் பேரூந்து உரிமையாளர்களுக்கானபுதிய நிர்வாக தெரிவுக்கான விசேட ஒன்றுகூடலில் வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து வர்த்தக வாணிபம் மற்றும்கிராம அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பா.டெனிஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டு தனது 101 நாள் விசேடவேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடினார்







101 நாள் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி தனியார் பேரூந்து உரிமையாளர்களை சந்தித்தார் - வடக்குமாகாண போக்குவரத்து அமைச்சர் Reviewed by Author on February 03, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.