அண்மைய செய்திகள்

recent
-

வட மாகாணத்திற்கு 24 அம்புலன்ஸ் வண்டிகள் ,மன்னாருக்கு 3 வண்டிகள்

வட மாகாணத்திலுள்ள மாவட்ட மற்றும் பொது  வைத்தியசாலைகளுக்கான அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கும் நிகழ்வு இன்று காலை 11 மணியளவில் சுகாதார அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது.

ஜெய்க்கா நிறுவனத்தினால் யாழ். மாவட்டத்திற்கு 5 அம்புலன்ஸ் வண்டிகளும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு 7, முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 6, வவுனியா, மன்னார் மாவட்டங்களுக்கு 3 வண்டிகளுமாக  வட மாகாணத்திற்கு 24 அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.


சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், மீன்பிடி மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் டெனீஸ்வரன், மாகாண சபை உறுப்பினர்களான கஜதீபன், ஆனோல்ட் மற்றும் சுகிர்தன், வைத்திய அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.
-
வட மாகாணத்திற்கு 24 அம்புலன்ஸ் வண்டிகள் ,மன்னாருக்கு 3 வண்டிகள் Reviewed by NEWMANNAR on March 19, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.