அண்மைய செய்திகள்

recent
-

உயர்தரப்பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்தீயை தீண்டிய பாம்பு

கல்விப்பொதுத் தராதரப் உயர்தரப்பரீட்சைக்கு தோற்றியிருந்த தனியார் பரீட்சார்த்திகளில் ஒருவரை, பரீட்சை மண்டபத்திற்குள் வைத்தே சாரைப்பாம்பு தீண்டிய சம்பவமொன்று ஹொரணை, ஸ்ரீ மெதலங்கர வித்தியாலயத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.
உயர்தரப்பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்தீயை தீண்டிய பாம்பு Reviewed by NEWMANNAR on August 14, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.