அண்மைய செய்திகள்

recent
-

நாளை மறுதினம் புனித ரமழான் நோன்பு ஆரம்பம்


நாளை மறுதினம் புனித ரமழான் நோன்பு மாதம் ஆரம்பமாகவுள்ளது. புதிய ரமழான் மாதத்திற்கான தலைபிறை இன்று நாட்டில் எந்த பகுதியிலும் தென்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை புனித ரமழான் நோன்பு மாதம் ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
நாளை மறுதினம் புனித ரமழான் நோன்பு ஆரம்பம் Reviewed by Author on June 17, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.