ரிஷாட் பதியுதீன் இந்திய வீட்டுத்திட்டத்தில் மோசடியில் ஈடுபட்டார் – சிவநாதன் கிஷோர்
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வன்னி மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்திய வீட்டுத்திட்டத்தில் மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்தார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் சிவநாதன் கிஷோர் இன்று வவுனியாவில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ரிஷாட் பதியுதீன் இந்திய வீட்டுத்திட்டத்தில் மோசடியில் ஈடுபட்டார் – சிவநாதன் கிஷோர்
Reviewed by NEWMANNAR
on
July 15, 2015
Rating:

No comments:
Post a Comment