அண்மைய செய்திகள்

recent
-

மகளிர் அரசியல் துறைப்பொறுப்பாளர் தமிழினியின் புகழுடல் கோரக்கன்கட்டு மயானத்தில் விதைக்கப்பட்டது

மறைந்த விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல் துறைப்பொறுப்பாளர் தமிழினியின் இறுதி நிகழ்வுகள் இன்று பரந்தன் சிவபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.
இன்று பெருமளவான மக்கள் இறுதி நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.  தமிழினியின் இறுதி நிகழ்வில் எழுத்தாளர் வெற்றிச்செல்வி தலைமையில் வணக்கக்கூட்டம் இடம்பெற்றது.










மகளிர் அரசியல் துறைப்பொறுப்பாளர் தமிழினியின் புகழுடல் கோரக்கன்கட்டு மயானத்தில் விதைக்கப்பட்டது Reviewed by NEWMANNAR on October 21, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.