மன்னார் புனித டென் பொஸ்கோ நிறுவனத்தின் 12 ஆவது வருட நிறைவு விழா-மட்டு மறைமாவட்ட ஆயர் பொன்னைய யோசப் பங்கேற்பு-படங்கள் இணைப்பு
மன்னார் மறைமாவட்டம் முருங்கன் பங்கில் அமைந்துள்ள டென் பொஸ்கோ நிறுவனத்தின் 12 ஆவது வருடத்தின் நிறைவு விழா நேற்று (31) ஞாயிற்றுக்கிழமை புனித டென் பொஸ்கோ திருவிழாவாக கொண்டாடப்பட்டுள்ளது.
புனித டென் பொஸ்கோ நிறுவனத்தின் இயக்குனர் அருட்பணி கே.பி.போல் தலைமையில் நடை பெற்றது இன் நிகழ்வில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அதி மேதகு பொன்னைய யோசப் ஆண்டகை பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
புனித டென் பொஸ்கோ நிறுவனமானது தெழில் பயிற்சிஇ ஆங்கிலம் மற்றும் கணனி பயிற்சிகளை வழங்கி வருவதுடன் வறிய மாணவர்களுக்கான மாணவ விடுதியினையும் நடாத்தி பல மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்காக பல்வேறு உதவிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் புனித டென் பொஸ்கோ நிறுவனத்தின் 12 ஆவது வருட நிறைவு விழா-மட்டு மறைமாவட்ட ஆயர் பொன்னைய யோசப் பங்கேற்பு-படங்கள் இணைப்பு
Reviewed by NEWMANNAR
on
February 01, 2016
Rating:

No comments:
Post a Comment