மன்னார் YMCA அமைப்பினரால் பள்ளிமுனை புனித லூசியா பாடசாலை 100 மாணவமாணவிகளுக்கு……படங்கள் இணைப்பு
மன்னார் மாவட்டத்தின் பொதுச்சேவையினை ஆற்றிவரும் கிறிஸ்த்துவுக்கான வாலிபர் சங்கம் இந்த ஆண்டின் நிகழ்வாக இன்று தெரிவு செய்யப்பட்ட 250 மாணவமாணவிகளுக்கான பாசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் முதற்கட்டமாக பள்ளிமுனை புனித லூசியா பாடசாலை 100 மாணவமாணவிகளுக்கு இன்று காலை 11-00 மணியளவில் புனித லூசியா ஆலயத்தில் வைத்து பாடசாலை பிரதி அதிபர் அருட்சகோதரி மரியா சந்தியாம்பிள்ளை அவர்களுடன் ஆசிரியர்கள் மற்றும் YMCA அமைப்பின் தலைவர் யூட்காலே பிகிறாடே அவர்களும் நிர்வாக உறுப்பினர் R-றொபின்சன் K-சுபாகரன் வை.கஜேந்திரன் மாணவமாணவிகளுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.
நிகழ்வினை ஒழுங்கு படுத்தியமைக்காகவும் இவ்வாறான சேவையினை தொடர்ச்சியாக வருடாவருடம் செய்து வரும் YMCA பாராட்டி வாழ்த்தி நிற்கின்றோம் என்றார் புனித லூசியா பாடசாலை பிரதி அதிபர் அருட்சகோதரி மரியா சந்தியாம்பிள்ளை அவர்கள்….
மன்னார் YMCA அமைப்பினரால் பள்ளிமுனை புனித லூசியா பாடசாலை 100 மாணவமாணவிகளுக்கு……படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
March 04, 2016
Rating:
No comments:
Post a Comment