அண்மைய செய்திகள்

recent
-

போராட்டத்தில் ஈடுபடும் கேப்பாபுலவு மக்களை சந்தித்தார் வடக்கு முதல்வர் .(படங்கள் )

முல்லைத்தீவில் கேப்பாபுலவு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் மக்களை வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் இன்று சந்தித்தார்.

கேப்பாபுலவு மக்கள் இன்று 19வது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று முற்பகல் வடக்கு முதலமைச்சர், மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.


போராட்டத்தில் ஈடுபடும் கேப்பாபுலவு மக்களை சந்தித்தார் வடக்கு முதல்வர் .(படங்கள் ) Reviewed by NEWMANNAR on March 19, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.