மன்னார் சென். ஆன்ஸ் மகா வித்தியாலயம் தங்கம் வென்றது
வடமாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான தடகளத் தொடரில் 20 வயது ஆண்கள் பிரிவு 200 மீற்றர் ஓட்டத்தில் மன்னார் சென். ஆன்ஸ் மகா வித்தியாலயம் சிறந்த பெறுபேற்றை வெளிப்படுத்தி தங்கப்பதக்கம் வென்றது.
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இந்தப் போட்டியில் சென். ஆன்ஸ் மகா வித்தியாலயத்தைப் பிரதிநிதித்துவம் செய்த ஏ.கலைவேந்தன் குரூஸ் 22.04 செக்கன்களில் ஓடிமுடித்து வர்ணச் சான்றிதழுடன் தங்கப் பதக்கத்தை வென்றார்.
நெல்லியடி மத்திய கல்லூரியைச் சேர்ந்த ஐ.சுஜீதரன் 23.07 ஓடிமுடித்து வெள்ளிப் பதக்கத்தையும், பூந்தோட்டம் மகா வித்தியா லயத்தைச் சேர்ந்த ஜே.தனுசன் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இந்தப் போட்டியில் சென். ஆன்ஸ் மகா வித்தியாலயத்தைப் பிரதிநிதித்துவம் செய்த ஏ.கலைவேந்தன் குரூஸ் 22.04 செக்கன்களில் ஓடிமுடித்து வர்ணச் சான்றிதழுடன் தங்கப் பதக்கத்தை வென்றார்.
நெல்லியடி மத்திய கல்லூரியைச் சேர்ந்த ஐ.சுஜீதரன் 23.07 ஓடிமுடித்து வெள்ளிப் பதக்கத்தையும், பூந்தோட்டம் மகா வித்தியா லயத்தைச் சேர்ந்த ஜே.தனுசன் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.
மன்னார் சென். ஆன்ஸ் மகா வித்தியாலயம் தங்கம் வென்றது
Reviewed by NEWMANNAR
on
July 10, 2017
Rating:

No comments:
Post a Comment