மெர்சல் படத்திற்கு பிறகு முதன் முறையாக கெத்தாக விஜய் வெளியிட்ட அறிக்கை- உள்ளே
விஜய் மெர்சல் படத்தின் வெற்றியால் மிக சந்தோஷத்தில் இருக்கின்றார். ஏனெனில் இப்படம் பெரும் சர்ச்சையை சந்தித்தது.
பல சர்ச்சைகளை தாண்டி படம் வசூல் மழை பொழிந்து வருகின்றது, விரைவில் ரூ 200 கோடி வசூல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் விஜய் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதில் ஜோசப் விஜய் என இவர் குறிப்பிட்டுள்ளது மறைமுக பதிலடியாக கூட இருக்கலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர், அறிக்கை இதோ...
மெர்சல் படத்திற்கு பிறகு முதன் முறையாக கெத்தாக விஜய் வெளியிட்ட அறிக்கை- உள்ளே
Reviewed by Author
on
October 26, 2017
Rating:

No comments:
Post a Comment