மன்னார் மாவட்ட கலை இலக்கியப்பெருவிழா நாளை......25-11-2017
- இடம்- நகரமண்டபம் மன்னார்
- காலம்- 25-11-2017- சனிக்கிழமை
- நேரம்-பிற்பகல் 2-00 மணி
தலைமையில்
உயர்திரு M.Y.S.தேசப்பிரிய மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களின் பிரதமவிருந்தினராக
கௌரவ றிஷாட்பதியுதீன் கைத்தொழில் மற்றும்வர்த்தகவாணிப அமைச்சர் அவர்களும்
சிறப்பு விருந்தினர்களாக
கௌரவ செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களும்
கௌரவ சாள்ஸ்நிர்மலநாதன் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களும்
விஷேடவிருந்தினர்களாக
கௌரவ G.குணசீலன் சுகாதார அமைச்சர் -வடமாகாணம்
கௌரவத்திற்குரிய மன்னார் மாவட்ட வடமாகாணசபை உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளதோடு
- கலைநிகழ்ச்சிகள்
- கலைப்போட்டி முடிவுகள்
- கலைஞர் கௌரவிப்புக்கள் இடம்பெறவுள்ளது
அனைவரையும் அன்போடு அழைக்கின்றனர்
விழாஏற்பாட்டுக்குழுமாவட்டசெயலகம்

மன்னார் மாவட்ட கலை இலக்கியப்பெருவிழா நாளை......25-11-2017
Reviewed by Author
on
November 24, 2017
Rating:

No comments:
Post a Comment