"உதயமாகட்டும் 9A மடுக் கல்வி வலயத்தில்" வெற்றிகரமான 2வது அங்குரார்ப்பண நிகழ்வு-படங்கள்
இந்த எழுச்சி மிகுந்த உத்வேக செயற்திட்டத்தில் தூண்டப்பட்ட மன்/ பெரியபண்டிவிரிச்சான் மகா வித்தியாலயத்தில் "உதயமாகட்டும் 9A மடுக் கல்வி வலயத்தில்" என்ற செயற்திட்டம் 28/2/2019 வியாழக்கிழமை வெற்றிகரமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
கல்லூரி அதிபர் திரு.A.V.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினரும் இந்த உயர்ந்த எழுச்சி பெற்ற திட்டத்தை தனது பெரியபண்டிவிரிச்சான் மகா வித்தியாலய கல்லூரிக்கு கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கு அதிபருடன் சேர்ந்து உழைத்தவருமான கௌரவ ஐ. ஜெகநாதன் அவர்களும் பிரதி அதிபர் திருமதி நிகால் அவர்களும் G.C.E O/L கற்பிக்கும் ஆசிரியர்கள் கற்கும் மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் என இவர்களுடன் மன்னார் மாவட்ட யதீஸ் மாணவர் தொண்டு நிறுவனத்தின் பணிப்பாளர் தேச கீர்த்தி , தேச அபிமானி
திரு.S.R.யதீஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்
இந்த உயரிய சிந்தனையில் எழுச்சி பெற்ற அதிபர் ஆசிரியர்களினால் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உற்சாகம் வழங்கப்பட்டதுடன் தேச கீர்த்தி , தேச அபிமானி திரு.S.R.யதீஸ் அவர்கள் தேவையான புதிய வெளியீடுகளான பயிற்சிப் புத்தகங்கள் , மாதிரி வினாத்தாள்கள் , எதிர்பார்க்கை வினாத்தாள்கள் என்பவற்றை ஒவ்வொரு மாணவர்களுக்கும் தனித்தனியாக தேவையான அளவு வழங்கியதுடன் தேவையான நேரத்தில் கருத்தரங்குகளை செய்யும் அனுசரணைப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு "உதயமாகட்டும் 9A மடுக் கல்வி வலயத்தில்" என்ற ஆய்வு நிலை முயற்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது
G.C.E O/L பாடத்திட்டத்தில் 9 பாடங்கள் அறிமுகப்படுத்தப் பட்ட காலம் தொடக்கம் 2017 ஆம் ஆண்டு G.C.E O/L பரீட்சை பெறுபேறு வரை 9A என்பது கிடைக்கப் பெறவில்லை என்பதை உணர்ந்த மன்/தட்சனாமருதமடு மகா வித்தியாலய அதிபர் திரு.அ.ஜெரால்ட் அல்மேடா அவர்களினால் "உதயமாகட்டும் 9A மடுக் கல்வி வலயத்தில்" என்ற ஆய்வு நிலை முயற்சி 20/02/2019 இறைவன் ஆசியுடன் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்லூரி அதிபர் திரு.A.V.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினரும் இந்த உயர்ந்த எழுச்சி பெற்ற திட்டத்தை தனது பெரியபண்டிவிரிச்சான் மகா வித்தியாலய கல்லூரிக்கு கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கு அதிபருடன் சேர்ந்து உழைத்தவருமான கௌரவ ஐ. ஜெகநாதன் அவர்களும் பிரதி அதிபர் திருமதி நிகால் அவர்களும் G.C.E O/L கற்பிக்கும் ஆசிரியர்கள் கற்கும் மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் என இவர்களுடன் மன்னார் மாவட்ட யதீஸ் மாணவர் தொண்டு நிறுவனத்தின் பணிப்பாளர் தேச கீர்த்தி , தேச அபிமானி
திரு.S.R.யதீஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்
இந்த உயரிய சிந்தனையில் எழுச்சி பெற்ற அதிபர் ஆசிரியர்களினால் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உற்சாகம் வழங்கப்பட்டதுடன் தேச கீர்த்தி , தேச அபிமானி திரு.S.R.யதீஸ் அவர்கள் தேவையான புதிய வெளியீடுகளான பயிற்சிப் புத்தகங்கள் , மாதிரி வினாத்தாள்கள் , எதிர்பார்க்கை வினாத்தாள்கள் என்பவற்றை ஒவ்வொரு மாணவர்களுக்கும் தனித்தனியாக தேவையான அளவு வழங்கியதுடன் தேவையான நேரத்தில் கருத்தரங்குகளை செய்யும் அனுசரணைப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு "உதயமாகட்டும் 9A மடுக் கல்வி வலயத்தில்" என்ற ஆய்வு நிலை முயற்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது
G.C.E O/L பாடத்திட்டத்தில் 9 பாடங்கள் அறிமுகப்படுத்தப் பட்ட காலம் தொடக்கம் 2017 ஆம் ஆண்டு G.C.E O/L பரீட்சை பெறுபேறு வரை 9A என்பது கிடைக்கப் பெறவில்லை என்பதை உணர்ந்த மன்/தட்சனாமருதமடு மகா வித்தியாலய அதிபர் திரு.அ.ஜெரால்ட் அல்மேடா அவர்களினால் "உதயமாகட்டும் 9A மடுக் கல்வி வலயத்தில்" என்ற ஆய்வு நிலை முயற்சி 20/02/2019 இறைவன் ஆசியுடன் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

"உதயமாகட்டும் 9A மடுக் கல்வி வலயத்தில்" வெற்றிகரமான 2வது அங்குரார்ப்பண நிகழ்வு-படங்கள்
Reviewed by Author
on
March 01, 2019
Rating:

No comments:
Post a Comment