அரசியலில் கமலுக்கு ஆதரவு தெரிவித்தது ஏன்? ரஜினியை கடுமையாக தாக்கி பேசிய கோவை சரளா
காமெடி நடிகை கோவை சரளா கடந்த வாரம் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். இதனை அக்கட்சியே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில் தான் ஏன் ரஜினியின் கட்சியில் இணையாமல் கமலின் கட்சியில் இணைந்துள்ளேன் என்பதை பற்றி கோவை சரளா சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
அதில், அவர்(ரஜினி) இந்தா வந்துட்டேன் இந்தா வந்துட்டேன் என்று மட்டும் தான் சொல்கிறார். வந்த பாடில்லை. நீங்க வேற எதாவது கேள்வியை கேளுங்க என்று ரஜினியை தாக்கும் விதமாக பதிலளித்தார்.
அரசியலில் கமலுக்கு ஆதரவு தெரிவித்தது ஏன்? ரஜினியை கடுமையாக தாக்கி பேசிய கோவை சரளா
Reviewed by Author
on
March 17, 2019
Rating:

No comments:
Post a Comment