அண்மைய செய்திகள்

recent
-

கனடாவில் காணாமல் போன தமிழ் இளைஞன்..


கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

22 வயதான திருசாந்த் யோகராஜா என்ற இளைஞன் காணாமல் போயுள்ள நிலையில், பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.
குறித்த இளைஞன் கனேடிய நேரப்படி காலை 10:30 மணியளவில் Middlefield Rd & Finch Ave சந்திப்பில் கண்டதாக தெரியவந்துள்ளது.
காணாமல் போன இளைஞன் பழுப்பு நிற ஜெக்கெட் மற்றும் கணுக்கால் உயரத்தில் குளிர்கால பூட்ஸ் அணிந்திருந்தார்.

இவர் தொடர்பான தகவல்கள் தெரித்தால் ரொறன்றோ பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடாவில் காணாமல் போன தமிழ் இளைஞன்.. Reviewed by Author on January 08, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.