மன்-கருங்கண்டல் றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலய பாடசாலையில் அமைக்கப்பட்ட தொழில் நுட்பக்கூடத்தை வடமாகாண ஆளுனர் திறந்து வைப்பு.....
மடு கல்வி வலயத்திற்குற்பட்ட மன்-கருங்கண்டல் றோமன் கத்தோலிக்க தமிழ்
மகா வித்தியாலய பாடசாலையில் அமைக்கப்பட்ட தொழில் நுட்பக்கூடம் நேற்று
வியாழக்கிழமை(11) மாவை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பாடசாலையின்
அதிபர் ஜீ.குணசீலன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் வட மாகாண
ஆளுனர் பி.எச்.எம்.சாள்ஸ் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு குறித்த தொழில்
நுட்பக்கூடத்தை திறந்து வைத்தார்.
இதன் போது மடு
வலயக்கல்வி பணிப்பாளர் எஸ்.சத்தியபாலன்,வடமாகாண கல்வி அமைச்சின்
செயலாளர்,உற்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மன்-கருங்கண்டல் றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலய பாடசாலையில் அமைக்கப்பட்ட தொழில் நுட்பக்கூடத்தை வடமாகாண ஆளுனர் திறந்து வைப்பு.....
Reviewed by Author
on
June 12, 2020
Rating:

No comments:
Post a Comment