கொரோனா தொற்றாளர்கள் கடல் மார்க்கமாக இலங்கைக்கு வரும் அபாயம்..........
விஷேடமாக இந்தியாவில் இருந்து கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் கடல் மார்க்கமாக வடக்கு பிரதேசங்களுக்கு வரும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னர் இந்த நிலமையை கட்டுப்படுத்த கடற்படையினர் விஷேட
வேலைத்திட்டங்களை முன்னெடுத்ததுடன் அதனை தொடர்ந்தும் அதிகரிப்பதாக கடற்படை
பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றாளர்கள் கடல் மார்க்கமாக இலங்கைக்கு வரும் அபாயம்..........
Reviewed by Author
on
July 07, 2020
Rating:

No comments:
Post a Comment