தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அண்ணன் சீமான் தலைமையில் தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
தன்னுயிரைவிடத் தான் பிறந்த பெருமைமிக்க இனத்தின் உரிமையே மேலானது என்று உணர்த்திய தியாகத்தீபம் திலீபன் அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவுநாளான 26-09-2020 இன்று காலை 10 மணியளவில் சென்னையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அண்ணன் சீமான் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அண்ணன் சீமான் தலைமையில் தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
Reviewed by Author
on
September 26, 2020
Rating:

No comments:
Post a Comment