தியாகி திலீபனுக்கு யாழ்.பல்கலைகழக மாணவர்கள் அஞ்சலி!
இந்நிலையில், நேற்று யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன்பாக மாணவர்கள் கூடியிருந்த நிலையில், பொலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதுடன், மேலதிகமாக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பல்கலைக்கழக சூழலில் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த சூழ்நிலையில், இன்று யாழ்.பல்கலை மாணவர்களால் நினைகூரல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது
.
.
தியாகி திலீபனுக்கு யாழ்.பல்கலைகழக மாணவர்கள் அஞ்சலி!
Reviewed by Author
on
September 26, 2020
Rating:

No comments:
Post a Comment