யாழில் 173 பேருக்கும், கம்பஹாவில் 101 பேருக்கும் தொற்று இல்லை!
173 பேரில் கம்பஹாவைச் சேர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேரும் உள்ளடங்குகின்றனர்.
இதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளான திவுலப்பிட்டிய பெண்ணின் மகளான, கொரோனா தொற்றுக்கு உள்ளான 16 வயது மாணவியின் பாடசாலையில் 101 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
யாழில் 173 பேருக்கும், கம்பஹாவில் 101 பேருக்கும் தொற்று இல்லை!
Reviewed by Author
on
October 06, 2020
Rating:
Reviewed by Author
on
October 06, 2020
Rating:


No comments:
Post a Comment