சர்வதேச நிதான தினத்தை முன்னிட்டு நாட்டின் அனைத்து மதுபான சாலைகளும் நாளை (03) மூடப்படும்
மேலும், நாடளாவிய ரீதியில் 56 மதுவரித் திணைக்கள அலுவலகங்களின் கீழ் 900 உத்தியோகத்தர்களை கடமையில் ஈடுபடுத்தி சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மதுவரித் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சர்வதேச நிதான தினத்தை முன்னிட்டு நாட்டின் அனைத்து மதுபான சாலைகளும் நாளை (03) மூடப்படும்
Reviewed by Author
on
October 02, 2020
Rating:

No comments:
Post a Comment