அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 7 பேர் பலி

இலங்கையில் மேலும் 7 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது.

 அதன்படி, கொழும்பு 02 ஐ சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரும், கொதடுவ பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய ஆண் ஒருவரும், மொரடுவை பிரதேசத்தை சேர்ந்த 73 வயதுடைய ஆண் ஒருவரும், சிலாபம் பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடைய ஆண் ஒருவரும் அகுரெஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடைய பெண் ஒருவரும், கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 90 வயதுடைய பெண் ஒருவரும் மற்றும் மரதானை பிரதேசத்தை சேர்ந்த 78 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 

கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 7 பேர் பலி Reviewed by Author on November 29, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.